Wednesday, February 29, 2012

கொல வெறியர்களுக்கு ஒரு கடிதம்



                       




Hi  Friends!!
I am Writing… A Letter..
Sad   Letter..
Un Happy  Letter..




Why this  Power cut-u   Power cut-u   Power cut-u di...
Why this  Power cut-u   Power cut-u   Power cut-u di…


Spelling Correct…


Why this  power cut-u    power cut-u   Power cut-u di...


Listen Us Please…


Why this power cut-u ……………………. aaaa di ...






 






Distance-la   house-u  house-u ...
Working so long-u…
House-u   Path-u   night-u  night-u...
night-u    Dog-u    there -u..




Why this Power cut-u  Power cut-u  Power cut-u di
Why this Power cut-u  Power cut-u  Power cut-u di




White-u  paint-u   house-u house-u..
House inside dark-u..
How we study in the dark-u dark-u..
People   future down-u..




Why this Power cut-u  Power cut-u  Power cutu-di
Why this Power cut-u  Power cut-u  Power cutu-di




மச்சான் கையில புக் எடுத்துக்கோ.... அப்பிடியே..
கையில சிம்மினி விளக்கும் எடுத்துக்கோ....
சரியா புடி.. சூப்பர் மச்சான் கரெக்டா புடி,  படி …..


What a knowledge machan … ok machan .. now book change-u




வீட்ல கிரைண்டர் ….  only English-ah…


House-la Grinder,  Grinder-la Flour-u,   but-u   no  power-u..
Empty bucket-u,  no Water-u , school, Office-u  how   going-u..
2-G come-u   bribe-u come-u  Petrol Prize-u   top-u…
Government  ,  Government  oh  My Government
We are walking now-u..





Cow-u, Cow-u, We are Cow-u ..
Treating  us  like  now-u ...
People are dying  there-u  now-u..
Government –u    very happy now-u..


This-u  Letter-u  from Tamil Nadu people-u..
We don’t have a power-u..





Why this Power cut-u  Power cut-u Power cut-u di..
Why this Power cut-u Power cut-u Power cut-u  di..









Friday, February 24, 2012

க"வாலி"




கிஜித்:  ஒரு நாள் அவன் தண்ணி அடிச்சுக்கிட்டு இருந்தான்.. நான் உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.. "உனக்கு அடிக்க தெரயுமா"ன்னு கேட்டான்.. நான் தெரியும்னேன்..


கிம்ரன்:  ஏய் நிறுத்து!!!ஏன் தெரிம்னு சொன்ன, தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே..


கிஜித்:  ஏன்? தெரியுங்கிறத தெரியும்னு தானே சொல்லணும்.. எனக்கு பொய் சொல்றதெல்லாம் புடிக்காது


   




கிம்ரன்: ஐயோ மக்கு.. இந்த மாதிரி விசயத்தில பொய் சொல்லலாம்...ஆம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளைங்கள விட தெரியாதுன்னு சொல்லுற ஆம்பளைங்கள தான் ரொம்ப பிடிக்கும்.. நீ மட்டும் தெரியாதுன்னு சொல்லி இருந்தண்ணா அவனே உனக்கு சொல்லி கொடுத்திருப்பான், அப்பிடி இப்பிடின்னு பெரிய "Full"  கிடைச்சிருக்கும்..நீ மிஸ் பண்ணிட்ட,,


கிஜித்: இல்லையே.. அன்னைக்கு "Full" கிடைச்சதே!!!


கிம்ரன்:  நீ தெரியும்னு சொல்லியும் "Full"  கிடச்சதா??


கிஜித்: ஆமா!!
 
கிம்ரன்:  எப்பிடி?


கிஜித்:  அவன் பாட்டில குடுத்தான், நான் கிட்ட போய் வாங்கினேன், வாங்கிட்டு "பாட்டில பாத்தேன்" "அவன பாத்தேன்" பாட்டில கீழ வச்சிட்டு "இந்த பாட்டில இன்னைக்கு நான்தான் "Pay" பண்ற மாதிரி தெரியுது.. அப்புறம் எதுக்கு ஸீன போட்டுக்கிட்டு.. "Pay" பண்ணிட்டேன்"..
            

வெண்ணிலா "அணில்" குழு







அணில்:  அண்ணா!! என்னங்கண்ணா இது கோடு..


வந்திருசேகர்:  பந்தய கோடு.. ஒருத்தன் 50 படம் பிளாப் பண்றேன்னு சொல்லி தோத்து போய்ட்டான்ல..


வெடிவேலு: பந்தயத்துக்கு நாங்க வரலாமா??


வந்திருசேகர்:  தாராளமா!! இவர (ரஜினி) தவிர யாரு வேணும்னாலும் வரலாம்..


அணில்:  என்ன பந்தயமுங்கண்ணா!!




வந்திருசேகர்: ஒரு ஆளு 50 படம் நடிச்சு பிளாப் பண்ணனும்.. அப்பிடி நீங்க நடிச்சு பிளாப் பண்ணினா நான் உங்கள "ஷங்கர்" படத்தில நடிக்க வைப்பேன்.. தயாரிப்புக்கு காசே தர வேணாம்.. மாறாக தோத்து போயிட்டீங்கண்ணா.. நீங்க ப்ரீயா நடிச்சு தந்திட்டு.. நடிச்ச 50 படத்துக்கும் நஷ்ட ஈடும் தந்திட்டு போயிட்டே இருக்கணும்..




வெடிவேலு: 50 படம் பிளாப்பா!!..



வந்திருசேகர்: ஆமா..


அணில்:  ஷூட்டிங்குக்கு நான் ரெடிங்கண்ணா..


வெடிவேலு: ஆஹா அவன் உருவத்த பாத்து தப்புக்கணக்கு போட்டிட்டாங்களே..


அணில்:  மாட்டினாண்டா டைரக்டரு..




வந்திருசேகர்:  ஏண்டா டிரைலரே முடியல அதுக்குள்ள 14 படத்த மாத்திட்டான்!!..




அணில்:  நான் நடிக்கிற நடிப்புக்கு இதுவே ஜாஸ்தி.. ஏனுங்கண்ணா அடுத்த ஷூட்டிங் லொக்கேஷன் சொல்லிட்டு போங்கண்ணா..



வெடிவேலு: ஹீரோயினி யாருன்னு கேக்க மாட்டியா??




அணில்:  எனக்கு ஹீரோயினியா முக்கியம்.. பிளாப்பு தானுங்கண்ணா முக்கியம்..வந்திருசேகர்: பெரிய டைரக்டரா பாக்கணும்..




வெடிவேலு: ஏன் பிளாப் ஆனதெல்லாம் பத்தாதா.. பெரிய டைரக்டரு வேணுமா பெரிய டைரக்டரு..



அணில்:  ஏதாச்சும் புதுமுக டைரக்டரா கொண்டு வாங்கண்ணா..


வெடிவேலு: பெரிய டைரக்டரோட பேர கெடுக்கிறதிலேயே இருக்கான்யா இந்த வந்திருசேகர்.


அணில்:  போதும் 50 பிளாப் ஆயிடுச்சு..




வந்திருசேகர்:  இல்லடா 42-தாண்டா ஆச்சு..




அணில்: இல்லைங்கண்ணா 50 ஆயிடுச்சுங்கண்ணா..

வந்திருசேகர்: டேய் ஹீரோயினிய வேணும்னா count பண்ணி பாருடா 42-தாண்டா ஆச்சு..




அணில்: ஏனுங்கண்ணா 50 பிளாப்பு நடிச்ச எனக்கு தெரியாதா??




வந்திருசேகர்: தயாரிச்ச எனக்கு தெரியாதா??.. 42-தாண்டா ஆச்சு..









அணில்: முடியாது முடியாது முடியாது நீங்க பொய் சொல்றீங்க.. நான் ஒத்துக்க மாட்டேன்.. எல்லா டைரக்டரையும், ஹீரோயினியையும் மறுபடியும் கூப்பிடுங்க நான் மறுபடியும் நடிக்கிறேன்..




வெடிவேலு: மறுபடியுமா!!!



வந்திருசேகர்:  மறுபடியுமா?????




அணில்:  நீ போய் எல்லா டைரக்டரையும், ஹீரோயினியையும் கூட்டிக்கிட்டு வா.. டேய் வெடிவேலு இந்த தடவ நீ count பண்ணுடா...


            

சாமியோட "ஆசாமி"






ஆட்டா ராவ் : வாயா.. ஆசாமி!! ஸ்கூலுக்கு போகாம கட்டடிச்சிட்டு ட்விட்டர் ஒப்பன் பண்ண வந்திட்டியா?.. எங்க உன் கிளாஸ்மேட்?


மக்ரம் : யோவ்.. ஒரு பாலோவர்ஸ் மதிப்பு என்னாண்ணு தெரியுமாயா உனக்கு..






ஆட்டா ராவ் : ஆசாமின்னு பேரு வச்சிட்டா இந்த ட்விட்டருக்கே ஆசாமின்னு நெனச்சுக்கிட்டியோ..யார கேட்டுலே உன் கிளாஸ்மேட்டுக்கெல்லாம் ட்விட்டர் கத்துக்கொடுத்த


மக்ரம் : யார கேக்கணும்?

ஆட்டா ராவ் : என்ன கேக்கணும்..


மக்ரம் : நீ என்ன டீச்சரா, ஹெட்மாஸ்டரா,,


ஆட்டா ராவ்: அதுக்கும் மேலலே.. வருஷத்தில 1000-ரூவா ஸ்கூல் பீஸ்ல ஒரு டவுசர்,ரெண்டு சட்டைய வச்சுக்கிட்டு.. 423-பாலோவிங்ல, 677-பாலோவர்ஸ கண்ட்ரோல் பண்ணுற உனக்கே.. இவ்வளவு திராணி இருக்குண்ணா.. 188- பாலோவிங்ல, 5033-பாலோவர்ஸ வச்சுக்கிட்டு டிவிட்டரையே கண்ட்ரோல் பண்ணுற எனக்கு.. எவ்வளவு திராணி இருக்கும்.. ஒரு நாளைக்கு 1500-கீச்சுக்கு மேல படிக்கிறேன்ல.. கீச்சு போடுறதுண்ணா சாதாரணம்னு நினைச்சுக்கிட்டியா.. பிரண்டுங்க எல்லாம் ReTweet கம்மி யாவுறத பத்தி கேட்டு கேட்டு மொக்க போடுறானுங்க.. அவுங்களுக்கு பதில் நீ சொல்லுவியா.. ஒரு பாலோவர்ஸ் அண்-பாலோ பண்ணுனா Hair போச்சுன்னு நினைக்கிற என்னை.. ப்ளாக் பண்ண ஆள் அனுப்பி அசிங்க பட வச்சியே.. அதுக்கு வச்சேன்ல.. ஆப்பு..


மக்ரம் : பழி வாங்கிறதா இருந்தா, பசங்களுக்கு கத்துக்கொடுத்த "என்ன" பிளாக் பண்ணி இருக்கணும்.. அத விட்டுட்டு அப்பாவி பசங்கள பிளாக் பண்ணி இருக்கீங்க.. பொம்பளங்க, வயசானவங்கண்ணு பாக்காம கழுவி, கழுவி ஊத்தி இருக்கீங்க.. 7 பசங்க டிவிட்டர டி-ஆக்டிவ் பண்ணிட்டு வீட்ட விட்டு ஓடி இருக்காங்க.. அவுங்க குடும்பத்துக்கு யாரு பதில் சொல்றது..



ஆட்டா 1 : ஏய் நீங்க ஸ்கூலுக்கு போறதே கட்டடிச்சிட்டு கீச்சுறதுக்கில்ல, படிக்கிறதுக்கு.. நாலு ReTweet கிடச்சா பெருமையா குதிக்கிறீங்கள்ல..

ஆட்டா 2: உங்கள பாலோ பண்ணினா நன்றி சொல்லிட்டு சிரிப்பீங்க -::)) அன் பாலோ பண்ணுனா மட்டும் நாய் மாதிரி குரைப்பீங்க..


மக்ரம் : நான் சிரிக்கிற ஜாதி இல்லடா கடிக்கிற ஜாதி.. ஏய் "ஆட்டா ராவ்" நீ எண்ணைக்கு என் கூட படிக்கிறவங்கள பிளாக் பண்ணி, கழுவி, கழுவி ஊத்தினியோ அண்ணைக்கே நான் உன் "சங்க" கடிச்சு நாய்க்கு போட்டிருப்பேன், ஆனா பசங்கள நினைச்சுதான் விட்டு வச்சேன்.. அவுங்களுக்கு உன்னால எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னுதான் உன்ன பாலோ பண்ணி உன் மொக்க கீச்சை எல்லாம் ReTweet,Favorite பண்ணினேன்.. ஆனா அது இப்போ நடந்திடுச்சு.. என்ன சொன்ன; 188- பாலோவிங், 5033-பாலோவர்ஸ், 48633-கீச்சு, கிங் மேக்கர் பட்டம் இது எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணி உன்ன பழைய மாதிரி "மாவு" ஆட்ட விடல என் பேரு "ஆசாமி" இல்லடா..


ஆட்டா ராவ்: அது வரைக்கும் உன்ன விட்டாதானே.. உன்ன இப்பவே பிளாக் பண்ணிர்றேன்.. அதுக்கு நீ வேற அக்கவுண்டு தான் ஓப்பன் பண்ணனும்..




மக்ரம் : இந்த செக்கண்டே என்னாலையும் உன்ன பிளாக் பண்ண முடியும்.. ஆனா அதுக்க முன்னாடி உன்ன பாலோ பண்ணுறவங்க எல்லாரையும் அன்-பாலோ பண்ண வச்சு நீயே உன் அக்கவுண்ட டி-ஆக்டிவ் பண்ணிட்டு ஊர விட்டே ஓட வைக்கிறேண்டா.. டேய் "ஆட்டா ராவ்" நான் இந்த அக்கவுண்ட் க்ளோஸ் பண்றதுக்கு முன்னாடி, நீ உன் அக்கவுண்ட்ல இருக்க மாட்டடா...